இந்தியாவில் கொரோனாவின் கோர தாண்டவம்: இந்த படங்கள் உங்களை பாதிக்கலாம்

பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை புதிய உச்சங்களைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் வரலாறு காணாத வகையில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 3.6 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 3,293 பேர் கொரோனாவால் உயிரிழந்து இருக்கிறார்கள்.

இந்தியாவில் குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனாவால் மக்கள் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், இறந்தவர்களின் உடல்கள் எப்படிப்பட்ட சூழலில் எரியூட்டப்படுகின்றன என்பதை விவரிக்கும் இந்த படங்களுக்கு படவரிகள் அவசியமில்லை.

அனைத்து படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: