You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குரங்குகளிடம் இருந்து பயிர்களைக் காக்க கரடி வேடம் - உ.பி. விவசாயிகள் புதிய முயற்சி
குரங்குகளிடம் இருந்து பயிர்களைக் காக்க கரடி வேடம் - உ.பி. விவசாயிகள் புதிய முயற்சி
பிரசுரிக்கப்பட்டது
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் உள்ள விவசாயிகள் கரடியை போன்று உடையணிந்து குரங்குகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கரடி உடையை வாங்க விவசாயிகள் தங்கள் வருமானத்தில் ஒரு பங்கை ஒதுக்கியுள்ளனர்.
பிரச்னைகளுக்கு அதிகாரிகள் தீர்வு காணாததால் தாங்களே களத்தில் இறங்கியதாக விவசாயிகள்சொல்கின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்