BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
'வந்தே மாதரத்துக்கும் தேசிய கீதத்துக்கு இணையான சட்டப் பாதுகாப்பு' - மசோதாவில் என்ன உள்ளது? திமுக எதிர்ப்பு ஏன்?
வந்தே மாதரம் பாடலுக்கும் தேசிய கீதமான ஜன கண மனவுக்கு இருப்பதைப் போன்ற சட்டப் பாதுகாப்பை வழங்கும் தேசிய கௌரவத்திற்கு அவமரியாதை செய்வதைத் தடுக்கும் (திருத்தம்) மசோதா, 2026 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று (ஜூலை 30) மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
'தாக்குதலை எதிர்பார்க்கவில்லை' - தமிழ்நாட்டில் போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ன?
'போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை அரசு வாபஸ் பெற வேண்டும்" என்கிறார், இந்திய மாணவர் சங்கத்தின மாநில தலைவர் மிருதுளா.
ஏகே-47 இந்தியாவுக்கு வந்தது எப்படி? வீரப்பனுக்கு எதிரான நடவடிக்கை முதல் எதற்கெல்லாம் பயன்படுத்தப்பட்டது?
கலாஷ்னிகோவ் தாக்குதல் துப்பாக்கியான ஏகே-47, உலகின் மிகவும் பிரபலமான ஆயுதங்களில் ஒன்று. இது ஒப்பீட்டளவில் குறைந்த விலையும், எளிதில் தயாரிக்க மற்றும் பராமரிக்கக் கூடியதும் ஆகும்.
இலங்கைக்கும் உலகின் பழமையான கிராம்புக்கும் என்ன தொடர்பு? மாந்தை துறைமுகத்தின் வரலாற்று சான்றுகள்
நவீன வர்த்தக உலகிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட உலகின் மிகப்பழமையான கிராம்பு மாதிரி எங்கு கண்டெடுக்கப்பட்டது தெரியுமா?
'2 வேளைதான் சாப்பாடு'- 23 ஆண்டுகளாக காணாமல் போன மகனுடன் கோவை திரும்பிய தாய்
23 ஆண்டுகளாக காணாமல் போயிருந்த தனது மகன் பிரகாசத்தை பஞ்சாப் மாநிலத்தில் சந்தித்த தாய் சுந்தரி, இன்று (ஜூலை 30) அவருடன் கோவைக்கு திரும்பினார்.
இரான் போரில் ஒதுங்கி நிற்க நினைத்த செளதி தற்போது நடுவில் சிக்கிக்கொண்டதா?
செளதி அரேபியா தற்போது ஒரு குழப்பமான நிலையை எதிர்கொண்டு வருகிறது. பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானுக்கு எதிரான போரைத் தொடங்கியதிலிருந்து, அதில் நேரடியாக ஈடுபடாமல் இருக்கவே செளதி அரேபியா பெரும்பாலும் முயற்சித்து வந்தது.
வைரலான 'ஸ்ட்ராவை நக்கிய' செயல் - மாணவருக்கு சிங்கப்பூரில் ரூ.45 ஆயிரம் அபராதம் ஏன்?
ஆரஞ்சு ஜூஸ் வழங்கும் எந்திரத்தில் இருந்து ஸ்ட்ராவை எடுத்து வாயில் வைத்துவிட்டு, மீண்டும் அதை விநியோகிக்கும் பெட்டியிலேயே வைத்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாணவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 600 சிங்கப்பூர் டாலர் (465 அமெரிக்க டாலர்; 348 பவுண்ட்)அபராதம் விதித்துள்ளது.
தர்மேந்திர பிரதான் ராஜினாமாவுக்கு பிறகு நிதின் கட்கரிக்கு எதிராக மீம்கள் - என்ன சர்ச்சை?
எத்தனால் கலந்த இ20 பெட்ரோல் கொள்கையுடன் தன்னை இணைத்துச் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் டீப்ஃபேக் வீடியோக்கள் மற்றும் மீம்கள் தொடர்பாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மெட்டா, எக்ஸ், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது ரூ. 11 கோடி நஷ்டஈடு கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார். என்ன சர்ச்சை?
பரந்தூர்: விமான நிலையம் அமைக்கும் இடத்தை மாற்ற தமிழக அரசு கோரவில்லையா? திட்டத்தின் நிலை என்ன?
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக முன்மொழியப்பட்ட இடத்தை மாற்றுமாறு தமிழ்நாடு அரசு கோரிக்கை எதையும் வைக்கவில்லை என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இது பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.
இரான் மீது 'சக்திவாய்ந்த' தாக்குதல்களைத் தொடுத்த அமெரிக்கா - என்ன நடக்கிறது?
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட திடீர் தாக்குதல் முயற்சிக்குப் பதிலடியாக, இரான் மீது தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
பிரஹலாத் ஜோஷி: புதிய கல்வி அமைச்சர் பாலியல் குற்றவாளிகளின் விடுதலையை ஆதரித்தாரா? காங்கிரஸ் விமர்சனம்
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய 'காக்ரோச் ஜனதா கட்சி'யின் வெற்றியாகக் கருதப்படும் தர்மேந்திர பிரதானின் ராஜிநாமாவைத் தொடர்ந்து, மோதி அரசு பிரஹலாத் ஜோஷியைப் புதிய கல்வி அமைச்சராக நியமித்தது. இதை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. பிரஹலாத் ஜோஷியை சுற்றும் சர்ச்சை என்ன?
ராகுல் காந்தி பேச்சால் மக்களவையில் அமளி - 'நாடாளுமன்ற மரபுக்கு எதிரானது' என பாஜக எதிர்ப்பு
வினாத்தாள் கசிவு தொடர்பான 'பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்த மசோதா, 2026' குறித்த விவாதம் புதன்கிழமையும் மக்களவையில் தொடர்ந்தது.
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
திறக்கப்படாத மேட்டூர் அணை: காவிரி டெல்டா விவசாயிகள் என்ன செய்கிறார்கள்? பிபிசி கள ஆய்வு
"வட்டிக்கு வாங்கி மூன்றரை ஏக்கரில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவழித்து நெல் விதைத்தேன். அறுவடை செய்திருந்தால் இரண்டரை லட்ச ரூபாய் கிடைத்திருக்கும். ஆனால் மொத்தமாகப் போய்விட்டது. இப்போது குத்தகைத் தொகையையும் தர முடியாமல், குழந்தைகளின் நகையை வைத்துச் செலவழித்ததையும் எடுக்க முடியாமல் கடனாளி ஆகியுள்ளேன்.''
அதிக கட்டணம் வந்திருந்தால் மின் வாரியத்திடம் முறையிட்டு நிவாரணம் பெறுவது எப்படி?
"வழக்கமாக எனக்கு இரு மாதங்களுக்கு 4,000 ரூபாய் என்ற அளவில் கட்டணம் வரும். இப்போது இருமடங்கு, அதாவது 8,000 ரூபாய் என்ற அளவில் கட்டணம் வந்துள்ளது. திடீரென இவ்வளவு உயர்ந்தது ஆச்சர்யமாக உள்ளது. எப்படி புகார் அளிப்பது என தெரியவில்லை."
தர்மேந்திர பிரதான் ராஜிநாமா ஏன்? விஜய் வெற்றி, ஆர்எஸ்எஸ் உள்பட நிபுணர்கள் கூறும் 5 விஷயங்கள்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கு பணிந்து போக அரசாங்கத்தை எது நிர்பந்தித்தது? தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டிய சூழல் ஏன் உருவானது என்பதைத் தெரிந்து கொள்ள அரசியல் ஆய்வாளர்களிடம் பிபிசி பேசியது. அதன் அடிப்படையில் தெரியவந்த 5 முக்கிய விஷயங்கள் என்ன?
'துணை ராணுவத்தை அழைக்கலாம்': உச்ச நீதிமன்ற உத்தரவால் மேகமலை கிராமங்கள் கவலை - பின்னணி என்ன?
"இங்கு ஆக்கிரமிப்பாளர்கள் எனக் குறிப்பிடப்படுவது மேகமலையில் சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் நடத்துபவர்கள் மட்டுமல்ல, கிராம மக்களையும் தான். பல தலைமுறைகளாக வாழ்பவர்களை எப்படி திடீரென வெளியேற்ற முடியும்?"
மாறும் கணக்குகள்: தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற பாஜகவுக்கு திமுக ஒத்துழைக்குமா?
நாடாளுமன்றத்தின் பருவமழைக் கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி (இன்று) தொடங்குகிறது. மோதி அரசின் மூன்றாவது பதவிக்காலத்தில் நடைபெறும் இந்தப் பருவமழைக் கூட்டத்தொடர், நாடாளுமன்றத்தின் அரசியல் சூழல் முற்றிலும் மாறியிருப்பதால் முந்தைய கூட்டத்தொடர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.
இதயநோய்: ஆஞ்சியோபிளாஸ்டி செய்த பிறகும் சிலருக்கு புதிதாக அடைப்பு வருவது ஏன்? 4 கேள்வி - பதில்கள்
இதய நோய் என்று வரும்போது, நிறைய தகவல்கள் வெளிப்படையாக இருந்தாலும், பல தவறான புரிதல்களும் இருக்கின்றன. உண்மையில், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையை செய்துகொள்வதால் மீண்டும் இதயம் தொடர்பான பாதிப்புகளே வராமல் தடுக்க முடியாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
வங்கி லாக்கரில் நகை வைத்தவர் இறந்துவிட்டால் அது யாருக்கு கிடைக்கும்? வழிமுறை என்ன?
வங்கி லாக்கர்களில் நகை, பத்திரங்கள் போன்ற பொருட்களைப் பாதுகாத்து வைத்திருக்கும் ஒருவர் இறந்துவிட்டால், அந்த லாக்கரும் அதிலுள்ள பொருட்களும் யாருக்குச் சொந்தமாகும்?
நமக்கு பரிச்சயமான நாய் கூட திடீரென தாக்க வருவது ஏன்? சமாளிப்பது எப்படி?
இந்தியாவில் தெருநாய்களின் தொல்லை என்பது உச்சநீதிமன்றம் வரை சென்றும் இன்னும் தீராத பிரச்னையாக நீடிக்கிறது. நமக்கு நன்கு பரிச்சயமான நாய்களேகூட எதிர்பாராத தருணங்களில் திடீரெனத் தாக்குவது ஏன்? அத்தகைய தருணங்களில் ஒருவர் எப்படி தன்னை தற்காத்துக் கொள்வது?
உடன்குடி கருப்பட்டியில் கலப்பட சர்ச்சை: அசல் - போலியை பிரித்தறிவது எப்படி?
சர்க்கரையைத் தவிர்க்க நினைப்பவர்களின் ஒரே தேர்வாக பனங்கருப்பட்டி இருந்து வருகிறது. அதிலும், அதிகளவு சர்க்கரையைக் கலந்து கலப்படக் கருப்பட்டி தயாரிப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உண்மை என்ன?
கோவை இளைஞர் பாகிஸ்தான் எல்லையில் கொத்தடிமையாக 15 ஆண்டுகள் சிக்கியிருந்து, மீண்டது எப்படி?
கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பிரகாசம், பஞ்சாப் மாநிலத்தில், பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் ஒரு கிராமத்தில், விவசாயி ஒருவரது வீட்டில் 15 ஆண்டுகள் கொத்தடிமையாக இருந்துள்ளார். அவர் மீட்கப்பட்டது எப்படி? என்ன நடந்தது?
'காமம், தந்திரம், அதிகாரம்': ஹோமரின் ஒடிஸியில் கதையின் போக்கை தீர்மானிக்கும் பெண்கள்
2,800 ஆண்டுகள் பழமையான காவியம் இப்போது திரைப்படமாகத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இது வெறும் வீரச் செயல்களைப் பற்றிய நேரடியான கதை மட்டுமல்ல.
சோவியத் அணுசக்தி நீர்மூழ்கி கடலில் மூழ்கி 36 ஆண்டுகளான பிறகும் விலகாத அச்சம்
1989-இல் நார்வே கடலடியில் மூழ்கிய சோவியத் யூனியனின் 'காம்சோம்லெட்ஸ்' அணு உலை நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள அணு ஆயுதங்கள் சிதைவடைந்து வருவதால், அது பெரும் கதிர்வீச்சு அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



















































































