BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
ராகுல் காந்தி பேச்சால் மக்களவையில் அமளி - 'நாடாளுமன்ற மரபுக்கு எதிரானது' என பாஜக எதிர்ப்பு
வினாத்தாள் கசிவு தொடர்பான 'பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்த மசோதா, 2026' குறித்த விவாதம் புதன்கிழமையும் மக்களவையில் தொடர்ந்தது.
மேகேதாட்டு அணை: மத்திய அரசின் பதிலுக்கு தமிழக தலைவர்கள் எதிர்ப்பு - தீர்ப்புகள் கூறுவது என்ன?
தமிழ்நாடு - கர்நாடக இடையே மேகேதாட்டு அணை விவகாரம் மீண்டும் அரசியல் அரங்கில் விவாதிக்கப்பட்டு வரும் வேளையில் மத்திய இணையமைச்சர் இதுகுறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இதற்கு தமிழ்நாட்டில் பெருமளவில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி வேளாண் அமைப்புகள் வரை இதற்கு எதிர்வினையாற்றி உள்ளனர்.
ஜந்தர் மந்தரில் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆதரவாக வலதுசாரி சிந்தனையாளர் கருத்து - ஆர்எஸ்எஸ் கூறியது என்ன?
புதுடெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் சமீபத்தில் நடந்த மாணவர்கள் போராட்டம் குறித்து வலதுசாரி அரசியல் ஆய்வாளரும் இந்துத்துவ சிந்தனையாளருமான டி.ஜி. மோகன்தாஸ் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் செவ்வாய்க்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தது.
ஜப்பான் நிலநடுக்கம்: 13 பேர் உயிரிழப்பு; இடிந்து விழுந்த கட்டடங்கள் - சேதங்களை பிரதிபலிக்கும் புகைப்படங்கள்
ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் 6.8 அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர். சேதங்களை உணர்த்தும் சில புகைப்படங்கள்...
காணொளி, காணொளி: தமிழ்நாட்டில் காணாமல் போன மகனை 23 ஆண்டுகள் கழித்து பஞ்சாபில் சந்தித்த தாயின் உணர்வுபூர்வமான தருணம் , கால அளவு 1,58
தமிழ்நாட்டில் காணாமல் போன தனது மகனை 23 ஆண்டுகளுக்கு பின் பஞ்சாபில் சந்தித்திருக்கிறார் ஒரு தாய்.
'16 ஆண்டுகளாக பல இடங்களில் மறைத்து வைக்கப்பட்ட உடல்': இறப்புக்குப் பின்னும் செல்வாக்குடன் திகழ்ந்த ஆர்ஜென்டினா முதல் பெண்மணியின் கதை
அர்ஜென்டினாவின் புகழ்பெற்ற முதல் பெண்மணி 1952 ஜூலையில் காலமானார். அதற்கு 60 ஆண்டுகள் கழித்து அவருடைய உடல் விநோதமான முறையில் காணாமல் போனது பற்றியும் உலகைச் சுற்றிய அதன் 16 ஆண்டுகால பயணம் பற்றியும் பிபிசி மறுபதிவு செய்தது.
'கண்களை கட்டி, காரில் ஏற்றிச் சென்றார்கள்': ஜந்தர் மந்தரில் உணவு விநியோகம் செய்த ஜுனைத் காவல்துறை மீது குற்றச்சாட்டு
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உணவு வழங்கி வந்த ஜுனைத் என்பவர், டெல்லி காவல்துறையினரால் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு கண்கள் கட்டப்பட்ட நிலையில் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை, மதுரை மெட்ரோ திட்டம் 3வது முறை நிராகரிப்பு ஏன்? - மத்திய அரசு சொல்லும் பஸ் திட்டம் சாத்தியமா?
கோவை, மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, மத்திய அரசின் நிதி மற்றும் ஒப்புதல் கோரி அனுப்பிய விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளது. இவ்விரு நகரங்களிலும் உள்ள மக்களிடம் இவை பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் பேசுபொருளாகவும் உள்ளது.
எலும்புகள் பலவீனமடைவதை தடுக்க சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள்
எலும்பு அடர்த்தி நாம் நினைப்பதை விட முன்னதாகவே குறையத் தொடங்குகிறது. ஆனால், நமது உணவில் சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதை உறுதி செய்வதன் மூலம் நமது எலும்புக்கூட்டை வலுவாக வைத்திருக்க முடியும்.
'செல்போனை வெளியே சார்ஜ் செய்தோம், மற்றவர்கள் எறியும் கூப்பனை பயன்படுத்தினோம்' - 40 வயதிலேயே இவர்கள் ஓய்வு பெற்றது எப்படி?
நல்ல வருமானம் இருந்ததோடு, அவர்கள் கடைப்பிடித்த தீவிர சேமிப்பு பழக்கங்கள் முன்கூட்டியே ஓய்வுபெற உதவின. மேலும், தங்களால் இயன்ற அளவு பணத்தை முதலீடுகளிலும் செலுத்தினர்.
'மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தில் முறைகேடு' - ரூ.60 கோடி சொத்து விவகாரத்தில் 19 பேர் மீது வழக்கு
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் மற்றும் அழகர்கோவிலுக்குச் சொந்தமான சுமார் 60 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.79 ஏக்கர் அறக்கட்டளை நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றம் செய்து, பத்திரப்பதிவு மற்றும் அடமானம் செய்ததாக 19 பேர் மீது மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
'இளைஞர்களின் கோபத்தை' மோதியால் தணிக்க முடியுமா? நிபுணர்கள் பார்வை
டெல்லியின் ஜந்தர் மந்தரில் 37 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இளைஞர்களின் போராட்டம், பிரதமர் நரேந்திர மோதியின் அரசியல் செல்வாக்குக்கு கடுமையான சவாலை ஏற்படுத்தியது. இந்தப் போராட்டத்தின் அழுத்தத்தால் கல்வி அமைச்சர் பதவி விலக நேரிட்டது
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
திறக்கப்படாத மேட்டூர் அணை: காவிரி டெல்டா விவசாயிகள் என்ன செய்கிறார்கள்? பிபிசி கள ஆய்வு
"வட்டிக்கு வாங்கி மூன்றரை ஏக்கரில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவழித்து நெல் விதைத்தேன். அறுவடை செய்திருந்தால் இரண்டரை லட்ச ரூபாய் கிடைத்திருக்கும். ஆனால் மொத்தமாகப் போய்விட்டது. இப்போது குத்தகைத் தொகையையும் தர முடியாமல், குழந்தைகளின் நகையை வைத்துச் செலவழித்ததையும் எடுக்க முடியாமல் கடனாளி ஆகியுள்ளேன்.''
அதிக கட்டணம் வந்திருந்தால் மின் வாரியத்திடம் முறையிட்டு நிவாரணம் பெறுவது எப்படி?
"வழக்கமாக எனக்கு இரு மாதங்களுக்கு 4,000 ரூபாய் என்ற அளவில் கட்டணம் வரும். இப்போது இருமடங்கு, அதாவது 8,000 ரூபாய் என்ற அளவில் கட்டணம் வந்துள்ளது. திடீரென இவ்வளவு உயர்ந்தது ஆச்சர்யமாக உள்ளது. எப்படி புகார் அளிப்பது என தெரியவில்லை."
தர்மேந்திர பிரதான் ராஜிநாமா ஏன்? விஜய் வெற்றி, ஆர்எஸ்எஸ் உள்பட நிபுணர்கள் கூறும் 5 விஷயங்கள்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கு பணிந்து போக அரசாங்கத்தை எது நிர்பந்தித்தது? தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டிய சூழல் ஏன் உருவானது என்பதைத் தெரிந்து கொள்ள அரசியல் ஆய்வாளர்களிடம் பிபிசி பேசியது. அதன் அடிப்படையில் தெரியவந்த 5 முக்கிய விஷயங்கள் என்ன?
'துணை ராணுவத்தை அழைக்கலாம்': உச்ச நீதிமன்ற உத்தரவால் மேகமலை கிராமங்கள் கவலை - பின்னணி என்ன?
"இங்கு ஆக்கிரமிப்பாளர்கள் எனக் குறிப்பிடப்படுவது மேகமலையில் சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் நடத்துபவர்கள் மட்டுமல்ல, கிராம மக்களையும் தான். பல தலைமுறைகளாக வாழ்பவர்களை எப்படி திடீரென வெளியேற்ற முடியும்?"
மாறும் கணக்குகள்: தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற பாஜகவுக்கு திமுக ஒத்துழைக்குமா?
நாடாளுமன்றத்தின் பருவமழைக் கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி (இன்று) தொடங்குகிறது. மோதி அரசின் மூன்றாவது பதவிக்காலத்தில் நடைபெறும் இந்தப் பருவமழைக் கூட்டத்தொடர், நாடாளுமன்றத்தின் அரசியல் சூழல் முற்றிலும் மாறியிருப்பதால் முந்தைய கூட்டத்தொடர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.
இதயநோய்: ஆஞ்சியோபிளாஸ்டி செய்த பிறகும் சிலருக்கு புதிதாக அடைப்பு வருவது ஏன்? 4 கேள்வி - பதில்கள்
இதய நோய் என்று வரும்போது, நிறைய தகவல்கள் வெளிப்படையாக இருந்தாலும், பல தவறான புரிதல்களும் இருக்கின்றன. உண்மையில், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையை செய்துகொள்வதால் மீண்டும் இதயம் தொடர்பான பாதிப்புகளே வராமல் தடுக்க முடியாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
வங்கி லாக்கரில் நகை வைத்தவர் இறந்துவிட்டால் அது யாருக்கு கிடைக்கும்? வழிமுறை என்ன?
வங்கி லாக்கர்களில் நகை, பத்திரங்கள் போன்ற பொருட்களைப் பாதுகாத்து வைத்திருக்கும் ஒருவர் இறந்துவிட்டால், அந்த லாக்கரும் அதிலுள்ள பொருட்களும் யாருக்குச் சொந்தமாகும்?
நமக்கு பரிச்சயமான நாய் கூட திடீரென தாக்க வருவது ஏன்? சமாளிப்பது எப்படி?
இந்தியாவில் தெருநாய்களின் தொல்லை என்பது உச்சநீதிமன்றம் வரை சென்றும் இன்னும் தீராத பிரச்னையாக நீடிக்கிறது. நமக்கு நன்கு பரிச்சயமான நாய்களேகூட எதிர்பாராத தருணங்களில் திடீரெனத் தாக்குவது ஏன்? அத்தகைய தருணங்களில் ஒருவர் எப்படி தன்னை தற்காத்துக் கொள்வது?
உடன்குடி கருப்பட்டியில் கலப்பட சர்ச்சை: அசல் - போலியை பிரித்தறிவது எப்படி?
சர்க்கரையைத் தவிர்க்க நினைப்பவர்களின் ஒரே தேர்வாக பனங்கருப்பட்டி இருந்து வருகிறது. அதிலும், அதிகளவு சர்க்கரையைக் கலந்து கலப்படக் கருப்பட்டி தயாரிப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உண்மை என்ன?
கோவை இளைஞர் பாகிஸ்தான் எல்லையில் கொத்தடிமையாக 15 ஆண்டுகள் சிக்கியிருந்து, மீண்டது எப்படி?
கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பிரகாசம், பஞ்சாப் மாநிலத்தில், பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் ஒரு கிராமத்தில், விவசாயி ஒருவரது வீட்டில் 15 ஆண்டுகள் கொத்தடிமையாக இருந்துள்ளார். அவர் மீட்கப்பட்டது எப்படி? என்ன நடந்தது?
'காமம், தந்திரம், அதிகாரம்': ஹோமரின் ஒடிஸியில் கதையின் போக்கை தீர்மானிக்கும் பெண்கள்
2,800 ஆண்டுகள் பழமையான காவியம் இப்போது திரைப்படமாகத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இது வெறும் வீரச் செயல்களைப் பற்றிய நேரடியான கதை மட்டுமல்ல.
சோவியத் அணுசக்தி நீர்மூழ்கி கடலில் மூழ்கி 36 ஆண்டுகளான பிறகும் விலகாத அச்சம்
1989-இல் நார்வே கடலடியில் மூழ்கிய சோவியத் யூனியனின் 'காம்சோம்லெட்ஸ்' அணு உலை நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள அணு ஆயுதங்கள் சிதைவடைந்து வருவதால், அது பெரும் கதிர்வீச்சு அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



















































































