"யுக்ரேனிய பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்"- ராஜ்நாத் சிங்
"யுக்ரேனிய பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்," என்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து கூறிய அவர், "ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், அமெரிக்க அதிபர் பைடனுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படும் என்று நான் நம்புகிறேன். சர்வதேச அளவில் அமைதி நிலைநாட்டப்படுவதையே இந்தியா விரும்புகிறது" என்று தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு

















