தக்காணத்தின் முதல் பெண் பத்திரிகை ஆசிரியர் சுக்ரா ஹுமாயூன் மிர்சா

பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் வரலாற்று பக்கங்களில் இடம்பெறாவிட்டாலும், நவீன கால இந்திய பெண்களின் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு வித்திட்ட பத்து இந்திய பெண்களின் பிரமிக்கத்தக்க கதைகளை பிபிசி உங்களிடம் கொண்டு வருகிறது.

அதில் ஆறாவது அத்தியாயம் சுக்ரா ஹுமாயூன் மிர்சாவுடைய கதை.

பெண்கள் குறிப்பாக முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்த குரல் எழுப்பிய எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், அமைப்பாளர், சமூக சீர்திருத்தவாதி, கல்வியாளர் என சுக்ரா ஹுமாயூன் மிர்சாவை நாம் அடையாளம் காணலாம். முகத்திரைக்கு பின்னால் கைதி போல இருந்த வாழ்க்கையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவர் அவர்.

இந்த செய்தியின் கட்டுரை வடிவம்:

இந்தக் காணொளியை பிபிசி தமிழின் ஃபேஸ்புக் மற்றும் யூ டியூப் பக்கங்களிலும் காணலாம்.

இந்த தொடரின் பிற காணொளிகள்:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: