தமிழ்நாட்டில் கனமழை: டெல்டா மாவட்டங்களில் நீரில் மூழ்கிய 1.50 லட்சம் ஏக்கர் பயிர்கள்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில் முக்கிய சுரங்கபாதைகள் நீரில் மூழ்கியுள்ளன. பல்வேறு இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நேரலைக்கு வரவேற்கிறோம்!

தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலகளவிலான முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை தொடர்பான அண்மைய செய்திகளையும் இந்த நேரலை பக்கத்தில் காணலாம்.