கோவிலில் பெண்ணை அடித்து வெளியே இழுத்துச் சென்ற நபர் - என்ன நடந்தது?

பிரசுரிக்கப்பட்டது

பெங்களூருவில் உள்ள கோவிலில் இருந்து பெண் ஒருவரின் தலைமுடியைப் பிடித்து வெளியே இழுத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்தச் சம்பவம் கடந்த டிசம்பர் 21ஆம் தேதியன்று நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்தப் பெண் பல நாட்களுக்குப் பிறகு காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அமிர்தஹள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோவிலின் பிரதான சிலைக்கு அருகே அமர விரும்பியதாகப் பாதிக்கப்பட்ட பெண் குறித்துக் கூறப்பட்டு வருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: