You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி - நடந்தது என்ன?
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி - நடந்தது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
அமலாக்கத்துறை அதிகாரிகள் நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர்.
காரில் ஏறி அமர்ந்த செந்தில் பாலாஜி, திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறி இருக்கையில் படுத்தபடியே துடித்தார்.
இதையடுத்து, அவர் உடனடியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்