அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி - நடந்தது என்ன?

காணொளிக் குறிப்பு, அமைச்சர் செந்தில் பாலாஜி கதறி அழுத காட்சிகள்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி - நடந்தது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

அமலாக்கத்துறை அதிகாரிகள் நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர்.

காரில் ஏறி அமர்ந்த செந்தில் பாலாஜி, திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறி இருக்கையில் படுத்தபடியே துடித்தார்.

இதையடுத்து, அவர் உடனடியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

செந்தில் பாலாஜி கைது

பட மூலாதாரம், ANI

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: