இலங்கை பெண்களை ஓமனில் பாலியல் தொழிலில் தள்ளும் கொடுமை - என்ன நடக்கிறது?

இலங்கை பெண்களை ஓமனில் பாலியல் தொழிலில் தள்ளும் கொடுமை - என்ன நடக்கிறது?
பிரசுரிக்கப்பட்டது

பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை பெண்கள் சிலரை வேலை பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றி வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று அங்கே பாலியல் தொழில் உள்ளிட்ட சட்டவிரோத வேலைகளில்  ஈடுபடுத்துவதாக தற்போது தகவல்கள் வெளியாகிவருகின்றன என்கிறது இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களம்.   

குற்றப்புலனாய்வுத் திணைக்களம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: