இந்தியா - இலங்கை கிரிக்கெட்: ரோகித் வரலாற்று சாதனை, இந்தியா அபார வெற்றி

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தான் பங்கேற்கும் கடைசி லீக் போட்டியில் இலங்கையை எதிர்கொண்டு அபார வெற்றிபெற்றுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கிய இலங்கை

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கருணா ரத்னேவும், பெரேரவும் களமிறங்கினர். அடுத்தடுத்து பவுண்ட்ரி எடுத்த அவர்கள் மூன்றாவது ஓவர் முடிவில் 17 ரன் எடுத்துள்ளனர்.