தமிழ்நாடு வரும் இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு உதவ வெங்கடேசன் எம்.பி கோரிக்கை
இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதியாக அடைக்கலம் கோரி வந்தவர்களுக்கு தங்குமிடம் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை உடனே உறுதிசெய்ய வேண்டுமென இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் தமிழ் மக்களுக்கு போதுமான உதவி வழங்க, தமிழ்நாடு முதலமைச்சர் அனுமதி கேட்டு எழுதியுள்ள கடிதத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு



