வந்துகொண்டிருக்கும் செய்தி, இந்தியாவில் ஜனநாயகம் இல்லாத நிலை - ராகுல் காந்தி
இந்தியாவில் ஜனநாயகம் என்பதே இல்லாத சூழ்நிலை நிலவுவதாகவும், சர்வதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் தாக்கப்படுகின்றனர் என்றும் டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.