சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று - மருத்துவமனையில் அனுமதி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உண்டாகியுள்ளது.
கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானதையடுத்து கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர் என பிடிஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது..
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு



