மதுரையில் மீறப்படும் சமூக விலகல் கட்டுப்பாடுகள்
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பயண அனுமதி சீட்டு (vehicle e-passes) வாங்க மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடியுள்ள மக்கள் கூட்டம் இது.
இந்நிலையில், அங்கு சமூக விலகல் கட்டுப்பாடுகள் மீறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதிக கூட்டம் கூடியதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயில் மூடப்பட்டது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு










