பிரதமர் பெண்களை இந்தத் திட்டத்தில் இணையச் சொல்வது ஏன்?

பிரதமர் பெண்களை இந்தத் திட்டத்தில் இணையச் சொல்வது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

மகளிரின் நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பெண் குழந்தைகள் மற்றும் மகளிருக்கு ஒரு புதிய சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்திருக்கிறது.

கடந்த பட்ஜெட்டின்போது இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்களுக்காக ஒரு சிறிய சிறுசேமிப்பு திட்டத்தை அறிவித்தார். அதன் பெயர் மஹிளா சம்மான் சேமிப்புப் பத்திரம்.

சமீபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தபால்துறை அலுவலகம் ஒன்றில், MSSC எனும் மஹிளா சம்மான் சேமிப்பு பத்திர கணக்கை தொடங்கினார். அதை ட்வீட் செய்திருந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: