அமெரிக்க வணிக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூடு - குழந்தைகள் உட்பட 9 பேர் பலி

அமெரிக்க வணிக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூடு - குழந்தைகள் உட்பட 9 பேர் பலி
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர், அங்கு ஷாப்பிங் செய்துகொண்டிருந்தவர்களை சுட்டுக் கொன்றதாக அவசர சேவைகள் கூறுகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: