நிருபர் செய்தி வழங்குவதை தடுத்து நிறுத்திய கத்தார் பாதுகாவலர்கள்

நிருபர் செய்தி வழங்குவதை தடுத்து நிறுத்திய கத்தார் பாதுகாவலர்கள்
பிரசுரிக்கப்பட்டது

கத்தாரில் நேரலை ஒளிபரப்பில் பத்திரிகையாளர் செய்தி வழங்குவதை கத்தார் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். அவர் செய்தி வழங்குவதற்கு உரிய அனுமதி வைத்திருப்பதாகக் கூறியபோதும் அதை பாதுகாவலர்கள் பொருட்படுத்தாமல் அத்தமீறி நடந்து கொண்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. அங்கு நடந்தது என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: