You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தாயை தனியாக தவிக்க விட்ட மகன்... அறிவுரை வழங்கிய போலீஸ் - மனதை உருக்கும் காணொளி
தாயை தனியாக தவிக்க விட்ட மகன்... அறிவுரை வழங்கிய போலீஸ் - மனதை உருக்கும் காணொளி
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்நகர் பேருந்து நிலையம் அருகே ஒரு பாழடைந்த வீட்டில் குப்பை கூழங்களுக்கு இடையே படுத்த படுக்கையாக உயிருக்கு போராடியபடி கிடந்த 80-வயது மூதாட்டி ஒருவர் மீட்கப்பட்டிருக்கிறார்.
அவர் ஏன் அங்கு படுக்க நேர்ந்தது, அவரது உறவினர்கள் எங்கே என விசாரித்தபோது மனதை உருக்கும் பல தகவல்கள் வெளி வந்தன.
முழு விவரத்தை அறிய இந்த காணொளியை பாருங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்