காணொளி: திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவிலில் என்ன நடந்தது? புதிய கட்டுப்பாடு என்ன?

காணொளி: திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவிலில் என்ன நடந்தது? புதிய கட்டுப்பாடு என்ன?
பிரசுரிக்கப்பட்டது

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள மிக குறுகலான இடுக்கு பிள்ளையார் கோவிலின் உள்ளே சென்று வெளிவர முடியாமல் சிக்கிய ஆந்திராவைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, அக்கோவிலின் உள்ளே சென்று வருவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் என்ன நடந்தது? இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு