இந்தியா - சீனா: மோதி, ஷி ஜின்பிங் பேச்சுவார்த்தை - என்ன நடந்தது

இந்தியா - சீனா: மோதி, ஷி ஜின்பிங் பேச்சுவார்த்தை - என்ன நடந்தது
பிரசுரிக்கப்பட்டது

ரஷ்யாவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியாவும் சீனாவும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தின.

இந்த சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோதி, சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேசினார்.

5 ஆண்டுகளுக்கு பிறகு இவர்களிடையே இருதரப்பு பேச்சுவார்தை சந்திப்பு தற்போது நடந்துள்ளது.

மேலும் விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)