திருவிழாவுக்கு சென்றவர்களுக்கு கண் பாதிப்பு - என்ன காரணம்?

காணொளிக் குறிப்பு,
திருவிழாவுக்கு சென்றவர்களுக்கு கண் பாதிப்பு - என்ன காரணம்?
பிரசுரிக்கப்பட்டது

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற கோவில் திருவிழா ஒன்றில், அதிக ஒளிச் செறிவு கொண்ட மின்விளக்குகள், அளவுக்கு அதிகமான வான வேடிக்கைகளும் பயன்படுத்தப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட அடர்த்தியான ஒளி மற்றும் புகையால் ஏராளமானோர் கண் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதுவரை சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட முன்னுருக்கும் மேற்பட்ட நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு