இழந்த கால்கள்: விவசாயம் செய்யும் முன்னாள் விடுதலை புலிகள் உறுப்பினர்

இழந்த கால்கள்: விவசாயம் செய்யும் முன்னாள் விடுதலை புலிகள் உறுப்பினர்
பிரசுரிக்கப்பட்டது

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரான சூசை மாரிமுத்து, 2009-ம் ஆண்டு நடைபெற்ற போரில் தனது கால்களை இழந்துவிட்டார். இவர் இலங்கையின் முல்லைத்தீவில் உள்ள வட்டுவால் கிராமத்தில் வசிக்கிறார்.

தற்போது வேர்க்கடலை பயிரிட்டு தனது இரு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் வாழ்க்கை நடத்தி வருகிறார்.

படத்தொகுப்பு: ஜனார்த்தனன் மாதவன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: