மகாராஷ்டிராவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர விபத்து - காணொளி

மகாராஷ்டிராவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர விபத்து - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

மகாராஷ்டிராவில் ஒரு ரசாயன ஆலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 56 பேர் காயமடைந்துள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவின் தானே, டோம்பிவிலியில் உள்ள ரசாயன ஆலையில் உலை வெடித்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தோருக்கான மருத்துவ செலவை அரசு ஏற்றுக்கொள்ளும் என முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)