BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதா? போலீஸ் நடவடிக்கை குறித்து எழும் 3 பிரச்னைகள்
திங்கட்கிழமை டெல்லியின் மையப்பகுதியில் நடந்த சம்பவம் மற்றும் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. போராட்டக்காரர்களின் குற்றச்சாட்டுக்கு டெல்லி காவல்துறை அளித்த பதில் என்ன?
இளைஞர்கள் போராட்டம்: மோதி கருத்தும் ராகுல் காந்தியின் விமர்சனமும் - சமீபத்திய தகவல்கள்
டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவில் எந்தவொரு சமரசமும் இல்லை என்று காக்ரோச் ஜனதா கட்சியின் முதன்மை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகன்: அறிவிப்பு முதல் படம் வெளியாவது வரை விஜயின் படம் கடந்துவந்த பாதை
தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால், 18 வயதுக்கும் குறைவானவர்கள் படத்தை பார்ப்பது சட்டப்படி குற்றம். இதனால், குழந்தைகள், 18 வயதுக்கு உட்பட்டோர் தியேட்டருக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெற்றோர்களுடன் வந்தாலும் குழந்தைகளை திரையரங்கிற்குள் அனுமதிக்க முடியாது. ஜனநாயகன் படம் கடந்து வந்த பாதை
'நிம்மதியாக சாப்பிட முடியவில்லை'; நீலகிரி மாவட்டத்தில் பூஞ்சை ஈக்கள் படையெடுப்பால் மக்கள் அவதி
நீலகிரி மாவட்டத்தின் குன்னூர், சேலாஸ், கோத்தகிரி, ஜக்கனாரை, அரவேணு, கோடமலை உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாக ஆயிரக்கணக்கான சிறிய ஈக்கள் கூட்டமாகப் பரவி, மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்து வருகின்றன.
சிஜேபி போராட்டத்தை இந்தியாவையும் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்த 10 புகைப்படங்கள்
ஜூலை 20 அன்று நடைபெற்ற காக்ரோச் ஜனதா கட்சியின் "நாடாளுமன்றம் நோக்கி பேரணியின்'' போது காவல்துறையினர் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. பல சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இதுகுறித்து கவலை தெரிவித்துள்ளன.
'இரண்டாவதும் பேத்தி பிறந்ததால் குழந்தையை கொன்ற பாட்டி' - ஈரோடு சம்பவம் எழுப்பும் கேள்விகள்
தனது மகளுக்கு ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், இரண்டாவதும் பெண்ணாகப் பிறந்ததால் தன் மகளால் வளர்க்க முடியாமல் கஷ்டப்படுவாள் என்று கருதி கொலை செய்ததாக பெண்ணின் தாயார் ஒப்புக் கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காணொளி, காணொளி: போராட்டக்காரர்களுக்கு உணவு ஆர்டர் செய்யும் அடையாளம் தெரியாத நபர்கள், கால அளவு 1,06
நீட் குளறுபடிகளை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு ஆன்லைன் ஆர்டர் மூலம் உணவுகளை, அடையாளம் தெரியாத நபர்கள் அனுப்பி வைக்கின்றனர்
இரான் முன் இருக்கும் 3 வழிகள் - அடுத்த நகர்வு என்ன?
அமெரிக்காவுடனான மோதல் தொடரும் நிலையில், இரான் தலைவர்களுக்கு முன் உள்ள எந்த வழியும் வெற்றிக்கான தெளிவான பாதையை வழங்குவதில்லை.
'முதலமைச்சரை சந்திக்கவில்லை' - போராட்டம் குறித்து 'தெருக்குரல்' அறிவு கூறியது என்ன?
'நீட் தேர்வு குறித்து முதலமைச்சர் பேச வேண்டும்' என, செவ்வாய்க்கிழமை அன்று ராப் பாடகர் 'தெருக்குரல்' அறிவு தலைமைச் செயலகம் முன்பாக போராட்டம் நடத்தியது பேசுபொருளாக மாறியது. த.வெ.கவின் கொள்கைப் பாடலுக்கு இசையமைத்த தெருக்குரல் அறிவு, காவல்துறையின் அடக்குமுறைக்கு ஆளானதாக, சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?
ராகுல் காந்தி போராட்டம், மத்திய அரசுக்கு முன்வைத்த 5 கோரிக்கைகள் - இரவில் வேகமாக அரங்கேறிய காட்சிகள்
மாணவர் போராட்டங்கள் தொடர்பாக ராகுல் காந்தி அரசுக்கு 5 கோரிக்கைகளை முன்வைத்து பிரதமர் இல்லத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டதால் காவலில் எடுக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜந்தர் மந்தரில் தொடர்ந்து திரண்டு வருவதால் தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நீட் தேர்வு: 'டெல்லி போராட்டம் நம்பிக்கை தருகிறது' - இறந்த தமிழக மாணவர்களின் குடும்பத்தினர்
நீட் தேர்வு காரணமாக தங்கள் பிள்ளைகளை இழந்த பெற்றோர், டெல்லி ஜந்தர் மந்தரில் நடக்கும் இளைஞர்களின் போராட்டங்கள் ஒருவித ஆறுதலை அளித்திருப்பதாகக் கூறுகின்றனர்.
இழந்த பற்களை மீண்டும் வளர வைக்க முடியுமா? புதிய தீர்வு எந்த கட்டத்தில் உள்ளது?
வயது வந்தவர்களில் 70% பேர் பல் மருத்துவரிடம் செல்ல அஞ்சுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல் துளையிடல் மற்றும் அடைத்தல் மீது அவர்களுக்கு உள்ள கவலை மற்றும் அவநம்பிக்கை வழக்கமான சுத்தம் மற்றும் பராமரிப்பை தவிர்க்க வழிவகுக்கிறது. பல் மருத்துவத்தின் அடுத்த கட்டங்களை இந்தக் கட்டுரை விளக்குகிறது.
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
கோவை இளைஞர் பாகிஸ்தான் எல்லையில் கொத்தடிமையாக 15 ஆண்டுகள் சிக்கியிருந்து, மீண்டது எப்படி?
கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பிரகாசம், பஞ்சாப் மாநிலத்தில், பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் ஒரு கிராமத்தில், விவசாயி ஒருவரது வீட்டில் 15 ஆண்டுகள் கொத்தடிமையாக இருந்துள்ளார். அவர் மீட்கப்பட்டது எப்படி? என்ன நடந்தது?
குழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா? அதிகம் கவனம் பெறாத ஆணின் பிரச்னைகள்
"எனது பதின்ம வயது முழுவதும், ஒரு தெளிவான செய்தி மட்டுமே வலியுறுத்தப்பட்டது. ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்ளக் கூடாது, இல்லையெனில் ஒரு பெண் கர்ப்பமாகிவிடக்கூடும் என்பதுதான் அச்செய்தி. எனவே, நீங்கள் வளரும்போது, அனைத்தும் சுமூகமாக நடக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அவ்வாறு நடக்காதபோது, என்ன செய்வது அல்லது யாரிடம் செல்வது என்று உங்களுக்குத் தெரிவதில்லை"
'ஜனநாயகன்' பார்க்க குழந்தைகளுடன் திரையரங்கு செல்ல முடியாது - ஏன்? விஜய் படம் கடந்து வந்த பாதை
தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் நடித்த ஜனநாயகன் படம் ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தை குழந்தைகள் திரையரங்கில் பார்க்க முடியாது என்பது ஏன்? படம் கடந்து வந்த பாதை
'தி ஒடிஸி' படத்தில் கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியாகியுள்ள பிரமாண்ட திரைப்படமான 'தி ஒடிஸி'யில் அவர் காட்டியுள்ள கவனிக்க வேண்டிய சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
தாயை கொன்றவரை கண்டறிய நாடு விட்டு நாடு சென்று 3 மகன்கள் 17 ஆண்டு நடத்திய போராட்டம்
"நாங்கள் குறிப்பாக உணர்ச்சிவசப்படும் நபர்கள் என்று நான் சொல்ல மாட்டேன், ஆனால் அது வார்த்தைகள் வெளிவராத அளவு ஒரு தீவிரமான மற்றும் உணர்ச்சிகரமான தருணம். நாங்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அழுதோம். அது வரலாற்றிலேயே மிகவும் அமைதியான ஒரு விமானப் பயணமாக இருந்தது, ஏனென்றால் எங்களால் அப்போது வேறு என்ன பேசமுடியும்?"
பழனி முருகன் கோவில் மடத்தின் நில முறைகேடு வழக்கில் என்ன நடந்தது?பின்னணி விவரம்
பழனி மலை அடிவாரத்தில் தண்டாயுதபாணி சுவாமி மடத்துக்குச் சொந்தமான நிலத்தை தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்ததாக 4 பேர் மீது காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனியார் விண்வெளி நிறுவனங்கள் குறியா? நூற்றுக்கும் மேற்பட்டோர் ராஜினாமா
நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பதவி விலகல்களை ஏற்கும் தனது விதிகளை இஸ்ரோ மாற்றியுள்ளது. என்ன நடக்கிறது? வெளியேறும் விஞ்ஞானிகள் எங்கே செல்கிறார்கள்?
உயிர் காக்கும் கவசம் அணிந்தும் 15 பேர் பலியானது எப்படி? வியட்நாம் படகு விபத்தில் உயிர் தப்பிய தமிழர் தகவல்
வியட்நாம் படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு சார்பில் உதவிகள் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான படகில் அனைவரும் உயிர் காக்கும் கவசம் அணிந்திருந்தும் 15 பேர் பலியானது எப்படி?
இ20 பெட்ரோலால் பிரச்னையா? வாடிக்கையாளருக்கு புதிய கார் வழங்க ஆணையம் உத்தரவு
நுகர்வோர் ஒருவரின் புகாரைத் தொடர்ந்து, மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனம் 45 நாட்களுக்குள் அதே மாடலின் புதிய இ20 எரிபொருளில் இயங்கும் காரை புகார்தாரருக்கு வழங்க வேண்டும் என்று சத்தீஷ்கரில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நடந்தாலோ அல்லது படிக்கட்டு ஏறினாலோ மூச்சுத்திணறல் வருகிறதா? அலட்சியம் செய்யாதீர்
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, உடல் உழைப்பின் போது ஏற்படும் மூச்சுத்திணறலானது இதய நோய், நுரையீரல் நோய், ரத்த சோகை, தைராய்டு கோளாறுகள் அல்லது பிற ஆரோக்கியக் குறைபாடுகளின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.
இந்தியா: இன்ஸ்டாகிராமில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் விளம்பரங்கள் - பிபிசி புலனாய்வு
இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான உள்ளடக்கங்களை ஊக்குவிக்கும் கட்டண விளம்பரங்களை இன்ஸ்டாகிராம் வெளியிட்டு வருவதாக 'பிபிசி ஐ' புலனாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. என்ன நடக்கிறது?
பழைய புழுங்கல் அரிசிக்கு அதிக மவுசு ஏன்? சமைக்கும் போது என்ன நடக்கிறது?
பொதுவாக புதிய உணவுப் பொருட்களுக்குத்தான் அதிக மதிப்பு இருக்கும். ஆனால் அரிசி விஷயத்தில் மட்டும் இதற்கு நேர்மாறான நிலை காணப்படுகிறது. புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசியை விட, ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் சேமித்து வைக்கப்பட்ட புழுங்கல் அரிசிக்கு அதிக விலை கொடுக்க பலர் தயாராக இருக்கின்றனர்.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



















































































