You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை எம்.பி அமரகீர்த்தி அத்துகோரல மரணத்தில் திடீர் திருப்பம்
பிரசுரிக்கப்பட்டது
கொழும்பு புறநகர் பகுதியில் அண்மையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி அமரகீர்த்தி அத்துகோரலவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது.இந்த பிரேத பரிசோதனை அறிக்கையின் பிரகாரம், அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
அமரகீர்த்தி அத்துகோரலவின் உடலில் ஏற்பட்ட உள்ளக காயங்களே, அவரது மரணத்திற்கான காரணம் என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்