நியூசிலாந்து தாக்குதல்தாரியை மூளைச்சலவை செய்தார்களா? தாயார் பிபிசி தமிழுக்கு பேட்டி

பிரசுரிக்கப்பட்டது

நியூசிலாந்தின் ஆக்லாந்து பகுதியில் ஆறு பேரை கத்தியால் குத்திக் கொன்ற பிறகு காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டவர் இலங்கையைச் சேர்ந்த முகம்மது சம்சுதீன் அஹமட்.

2016 முதல் தனதுகொள்கைகள் காரணமாக, நியூசிலாந்து காவல்துறையின் தொடர் கண்காணிப்பில் இருந்தார் அவர். 2011இல் மாணவர் விசா மூலம் நியூசிலாந்து சென்ற அவர், பின்னர் சட்டப்பூர்வமான அகதியாக வாழ்ந்தார்.

தீவிரவாத நடவடிக்கைகளுக்கான கண்காணிப்பில் இவர் இருந்ததால், நியூசிலாந்து பாதுகாப்பு முகமைகளுக்கு இவர் ஏற்கெனவே அறியபட்டவராக இருந்தார். 24 மணி நேரமும் இவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டார்.

அவரது பிறப்பு, வளர்ப்பு, குணாதிசயங்கள் குறித்து அவரது தாய் பிபிசி தமிழுக்கு பேட்டியளித்தார். அதன் விவரத்தை இந்த காணொளியில் பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :