You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகேந்திர சிங் தோனி: புயலாக தொடங்கி கவிதையில் முடிந்த கிரிக்கெட் பயணம்.
பிரசுரிக்கப்பட்டது
கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக எண்ணற்ற இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நிபுணர்கள் தொடர்ந்து விவாதித்த விஷயம் முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஒய்வு அறிவிப்பு எப்போது என்பது தான்.
நேற்று (ஆகஸ்ட் 15, 2020) இரவு 7.29 மணியில் இருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஒய்வு பெற்றுவிட்டதாக அறிவித்த தோனி, நீண்ட நாட்களாக விவாதிக்கப்பட்ட கேள்விக்கு தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பாலிவுட் பாடல் ஒன்றை பதிவிட்டு கவிதை நடையில் பதிலளித்துள்ளார்.
விரிவாகப் படிக்க: பாகிஸ்தான் அதிபர் முதல் சென்னை இளைஞர்கள் வரை தோனி ரசிகர்கள் ஆனது எப்படி?
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: தமிழகத்தில் உண்மையில் எத்தனை மருத்துவர்கள் பலியானார்கள்?
- மெட்ராஸ் இட்லியும், கடற்கரையில் தாத்தாவுடன் நடைப்பயிற்சியும் - கமலா ஹாரிஸின் தமிழக நாட்கள்
- மகேந்திர சிங் தோனியின் இடத்தை யார் நிரப்புவார்? - நிபுணர்கள் கூறுவது என்ன?
- உத்தர பிரதேசம்: 13 வயது தலித் சிறுமி பாலியல் வன்புணர்வு - என்ன நடந்தது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: