You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காலநிலை மாற்றம்: கார்பனை உறிஞ்ச வேண்டிய காடுகளால் ஏற்பட்ட விபரீதம்
பிரசுரிக்கப்பட்டது
புவியை அச்சுறுத்திக்கொண்டிருக்கிற பருவநிலை மாற்றத்தை எதிர்க்கும் போரில் துணையாக இருக்க கூடியவை காடுகளே. அவையே பெரிய அளவில் கார்பனை உறிஞ்சி சுற்றுச்சூழலை காக்க உதவி செய்ய முடியும்.
காடுகள் கார்பனை உறிஞ்சுவதற்குப் பதிலாக கார்பனை உமிழ்பவையாக மாறியுள்ளன என்பதும், அதற்கு மனித நடவடிக்கைகளும், பருவநிலை மாற்றமும் காரணமாகியுள்ளன என்பதும் ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிற செய்திகள்:
- இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வுதான் பிரச்னையா? - தொடர் தோல்விகளின் பின்னணி
- 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' வடிவேலு பேட்டி - விவேக் இல்லாத காலகட்டம் எப்படி இருக்கிறது?
- 1,000 ஆண்டுகளுக்கும் மேல் நீருக்குள் சிதையாத மாயன் கால படகு கண்டுபிடிப்பு
- நரேந்திர மோதியின் காலநிலை மாற்றத்திற்கான வாக்குறுதி: 'இந்தியா எப்படி நிறைவேற்றும்?'
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்