You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பருவநிலை மாற்றம்: இந்தியாவில் பற்றி எரியும் காடுகள், வாழ்வாதாரத்தை இழக்கும் மக்கள்
பிரசுரிக்கப்பட்டது
கடந்த 2019-ஆம் ஆண்டில், இந்தியாவில் 30,000-க்கும் அதிகமான காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, கடந்த கடந்த 6 ஆண்டுகளில் காட்டுத்தீ சம்பவங்கள் 158% அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் அதிகரித்து வரும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட சிறுமியொருவர் தனது பாணியில் அழிவின் தாக்கத்தை விளக்குகிறார்.
தயாரிப்பு: வம்சி சைத்தன்யாஓவியம்: கோபால் சூன்யா
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: