You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பருவநிலை மாற்றம்: நீரில் மூழ்கும் அபாயத்தில் இந்திய நகரங்கள்
பிரசுரிக்கப்பட்டது
பருவநிலை மாற்றம் காரணமாக ஒருபுறம் வறட்சி இருந்தாலும், இன்னொருபுறம் அளவுக்கும் அதிகமாகப் பொழிவதால் நீரில் மூழ்கும் அபாயத்தில் உலக நகரங்கள் மற்றும் நாடுகள் பலவும் உள்ளன. இந்தியாவின் 3 முக்கிய நகரங்களும் நீரில் மூழ்கும் அபாயத்தில் இருக்கிறது.
அதன் பாதிப்பை உணர்த்தும் பிபிசியின் சிறப்புக் காணொளி இது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: