துப்புரவுப் பணியாளர்கள் இனி மலக்குழிக்குள் இறங்க வேண்டாம் - கோயம்புத்தூரில் புதிய முயற்சி

பிரசுரிக்கப்பட்டது

கேரளாவை சேர்ந்த பொறியியல் பட்டதாரிகள் சக்கடையில் இறங்கி அடைப்புகளை அகற்றவும் சுத்தம் செய்யவும் பண்டிகூட் என்ற ரோபோவை வடிவமைத்துள்ளனர். தற்போது கோவை வந்து சேர்ந்துள்ள இந்த ரோபோவை இயக்குவதற்கு துப்புரவு பணியாளர்கள் கற்றுக்கொண்டிருகின்றனர்.

காணொளி தயாரிப்பு: மு. ஹரிஹரன்

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: கு. மதன் பிரசாத்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: