நூபுர் ஷர்மா விவகாரம் - “இந்தியா இந்துக்களுக்கே சொந்தம்”
முகமது நபி குறித்து நூபுர் ஷர்மா சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவைச் சேர்ந்த சாத்வி பிரக்யா சிங் தாகூர், "இந்தியா இந்துக்களுக்கே சொந்தம் என்றும், சனாதன தர்மம்தான் இங்கு நிலைக்கும் எனவும் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ முகிமை செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “உண்மையை கூறுவது புரட்சி எனில், நாங்களும் புரட்சியாளர்களே,” என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு





