ஸ்லோவாக்கியாவில் தஞ்சம் புகுந்த யுக்ரேன் அகதிகள்: புகைப்படங்கள்
பிப்ரவரி 24ஆம் தேதி முதல் யுக்ரேன் மீது ரஷ்யா முழுவீச்சிலான படையெடுப்பை நடத்திவரும் நிலையில், அந்த நாளிலிருந்து தற்போது வரை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் யுக்ரேனிலிருந்து பாதுகாப்புக்காக தப்பித்து, அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
யுக்ரேன் மீதான ரஷ்ய போரின் 19வது நாளான இன்று, யுக்ரேன் அகதிகள் பலர் ஸ்லோவாக்கியாவில் உள்ள வெல்கே ஸ்லெமென்ஸை அடைந்துள்ளனர்.
இது குறித்த சில புகைப்படங்கள்: