பெகாசஸ் ஒட்டுக் கேட்பு தேசத் துரோகம் - ராகுல் காந்தி
பெகாசஸ் மூலம் ஒட்டு கேட்கப்பட்டது தேசத் துரோகம் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'நாட்டின் ஜனநாயக அமைப்புகள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களை உளவு பார்ப்பதற்காக மோடி அரசு பெகாசஸை வாங்கியது.
அரசு அதிகாரிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பாதுகாப்பு,நீதித்துறை என அனைவரும் இந்த தொலைபேசி ஒட்டுக்கேட்டால் குறிவைக்கப்பட்டனர். இது தேசத்துரோகம். மோடி அரசு துரோகம் செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு






