இந்திய பிரதமர் மோதி பொங்கல் வாழ்த்து - எழுச்சிமிக்க கலாச்சார அடையாளம்

பட மூலாதாரம், Narendra Modi
இந்திய பிரதமர் நரேந்திர மோதி பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ''தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தின் அடையாளமாக பொங்கல் திகழ்கிறது. இந்த சிறப்புமிகு நாளில் அனைவருக்கும் குறிப்பாக உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துகள்.
இயற்கை உடனான நமது பிணைப்பும் நமது சமூகத்தின் சகோதர உணர்வும் இன்னும் ஆழமாவதற்கு நான் பிரார்த்திக்கிறேன்.'' என்று மோதி தெரிவித்துள்ளார்.
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலரும் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு



