6 லட்சம் கோடி ரூபாய்: இந்திய அரசு சொத்துகளை தனியார் மூலம் பணமாக்க திட்டம்

அரசு மற்றும் பயன்படுத்தும் நிறுவனத்தால் முன்னரே ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கெடு முடிந்தபின், அந்தச் சொத்துகள் மீண்டும் அரசிடம் ஒப்படைத்தாக வேண்டும்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நேரலைக்கு வரவேற்கிறோம்!

பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நிகழ்வுகளை நேரலைப் பகுதியில் தொகுத்து வழங்குபவர் செய்தியாளர் எம். மணிகண்டன்.