தாராவியில் மேலும் இருவருக்கு பாதிப்பு
மும்பையில் உள்ள தாராவி பகுதியில் மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாராவியின் பளிகா பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகன் இருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் வேறு யாருக்காவது கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை தாராவியில் மட்டும் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு




