You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆந்திராவில் தனது கிராமத்திற்கு தடுப்பணை கட்டிய 75 வயதான சின்னாளம்மா
பிரசுரிக்கப்பட்டது
இவர்தான் கோடா சின்னாளம்மா. இவருக்கு வயது 75. இவர் ஒரு விவசாயி. இவர் பெரிதாக படிக்கவில்லை. ஆனால், இப்போது 100 ஏக்கர் விவசாய நிலத்திற்கு பாசனம் வசதி தரும் ஒரு தடுப்பணை கட்டியிருக்கிறார். கிராம மக்கள் வழங்கிய நன்கொடையுடன் தனது சொந்த பணத்தையும் கொண்டு தடுப்பணை கட்டுவதற்காக செலவுகளைப் பார்த்துக்கொண்டார். அதனால், கிராம மக்கள் இவரை 'பொறியாளர் சின்னாளம்மா' என்று அழைக்கின்றனர். செய்தியாளர் - லக்கோஜு ஸ்ரீனிவாஸ்
ஒளிப்பதிவு - கோட்டிபள்ளி பாஸ்கர ராவ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்