“எங்களுக்கு அன்பு மட்டுமே தேவை”: 200 சிறப்பு குழந்தைகளை கவனித்து கொள்ளும் பூஜா படேல்

பிரசுரிக்கப்பட்டது

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த பூஜா படேல் 200 சிறப்பு குழந்தைகளுக்கு தாய் போல இருக்கிறார்.

இவர்களின் ஒவ்வோர் தேவையையும் கவனித்துக்கொள்கிறார். அவர்களின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :