நெகிழ்ச்சிக் கதை: ரூ. 10 கடனுக்கு ரூ. 25 ஆயிரத்தை திருப்பிக் கொடுத்த குடும்பம்

பிரசுரிக்கப்பட்டது

12 வருடங்களுக்கு முன்பு ரூ. 10க்கு நிலக்கடலை வாங்கிய அமெரிக்க வாழ் இந்திய குடும்பதுக்கு, பணம் கொண்டு வராததால் அதை கடனாக வழங்கியிருக்கிறார் வியாபாரி. அவரிடம் வாங்கிய ரூ. 10 கடனுக்கு பதில் இப்போது ரூ. 25 ஆயிரம் வழங்கியிருக்கிறார்கள் கடன் வாங்கிய குடும்பத்தினர்.

நெஞ்சை நெகிழச்செய்யும் இந்த கதையின் பின்னணி அறிய இந்த காணொளியை பாருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: