பிபிசி செய்திக்குழுவுடன் வாக்குவாதம் - மைக்கை பிடுங்கி எறிந்த சாமியார்

பிரசுரிக்கப்பட்டது

நரசிங்கானந்தா கைது செய்யப்படுவதற்கு முன்பாக ஹரித்வாரில் சனிக்கிழமை பிபிசியிடம் பேசியிருந்தார், ஆனால் அந்த நேர்காணலில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியது பற்றி அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டபோது அவர் கோபமடைந்தார்.

அதன் பிறகு பிபிசி குழுவிடம் தவறாக நடந்து கொண்ட வழக்கில் அவருக்கு எதிராக மற்றொரு முதல் தகவல் அறிக்கையம் பதிவு செய்யப்பட்டது.

ஹரித்வாரில் சாமியார் எப்படி நடந்து கொண்டார் என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: