You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கல்வானில் இந்திய வீரர்களை போவே தங்கள் கொடியுடன் போஸ் கொடுத்த சீன வீரர்கள்
பிரசுரிக்கப்பட்டது
ஜனவரி 3ஆம் தேதி மற்ற காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பிற அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் தேசிய மூவர்ண கொடியை ஏற்றியது குறித்து மத்தியில் ஆளும் நரேந்திர மோதி அரசாங்கத்திடம் சில கேள்விகளை கேட்டனர்.
உண்மையில், ஜனவரி 1ஆம் தேதி, சீன நாளிதழான அரசு ஆதரவு குளோபல் டைம்ஸில் ஒரு செய்தி வெளிவந்தது.
அதில், புத்தாண்டையொட்டி கல்வான் பள்ளத்தாக்கில் சீன கொடி ஏற்றப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் உண்மையில் எந்த நாட்டு வீரர்கள், எந்த பக்கத்தில் இருந்தனர்? இது எப்படி அரசியலாக்கப்பட்டது என்பதை விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- கல்வானில் இந்திய கொடி: நரேந்திர மோதி அமைச்சர்கள் பெருமிதம் - கேள்வி எழுப்பும் ராகுல் காந்தி
- ஆப்கன் - பாகிஸ்தான் எல்லையில் முள்வேலிகளை அகற்றும் தாலிபன்கள் - என்ன நடக்கிறது?
- இலங்கையில் பஷில் ராஜபக்ஷ அறிவித்த திடீர் சலுகைள்: பொருளியல் நிபுணர்கள் கருத்து என்ன?
- அம்மா மினி கிளினிக் மூடல்: ஜெயலலிதா புகழை மங்கவைக்க தி.மு.க முயற்சியா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்