கர்ப்பிணியை ஆணவக் கொலை செய்த தாயும் சகோதரரும்

பிரசுரிக்கப்பட்டது

மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத்தின் கோயேகானிலுள்ள வைஜபூர் தாலுகாவில், பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்துகொண்டதால், ஒரு இளம்பெண்ணை அவரது தாயும் சகோதரரும் சேர்த்து ஆணவக் கொலை செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. அப்பெண் இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: