You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜெய்பீம் பட பாணியில் குறவர் சாதியினரை கைது செய்து துன்புறுத்தியதாக புகார்
பிரசுரிக்கப்பட்டது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜெய்பீம் பட பாணியில் குறவர் சாதியினரை சட்டவிரோதமாக கைது செய்து துன்புறுத்தியதாக உறவினர்கள் புகார் கூறுகின்றனர். இதை போலீஸ் மறுக்கிறது.
தயாரிப்பு, காணொளி: நடராஜன் சுந்தர்
பிற செய்திகள்:
- பேக்கரியில் திண்பண்டம் திருடியதாக சிறுமி எரித்துக் கொலையா? வளர்ப்புத் தந்தை கைது
- 85 நிமிடம் அமெரிக்க அதிபராக இருந்த கமலா ஹாரிஸ்: இந்த அதிகாரம் பெற்ற முதல் பெண்
- வேளாண் சட்டங்கள் விஷயத்தில் மோதி அரசின் பின்வாங்கல் சாணக்கிய தந்திரமா?
- இன்னும் காடுகளை அழித்துக்கொண்டிருக்கும் நாடுகள் எவை?
- கள்ளக்குறிச்சியில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட குறவர்களுக்கு நடந்தது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்