ஜெய்பீம் பட பாணியில் குறவர் சாதியினரை கைது செய்து துன்புறுத்தியதாக புகார்

பிரசுரிக்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜெய்பீம் பட பாணியில் குறவர் சாதியினரை சட்டவிரோதமாக கைது செய்து துன்புறுத்தியதாக உறவினர்கள் புகார் கூறுகின்றனர். இதை போலீஸ் மறுக்கிறது.

தயாரிப்பு, காணொளி: நடராஜன் சுந்தர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :