You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மழை பெய்து நாலு நாளாச்சு, யாரும் வரலை - விரக்தியில் குமரி கிராம மக்கள்
பிரசுரிக்கப்பட்டது
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அணைகள் நிரம்பிய அதில் இருந்த வெளியேற்றப்பட்ட உபரி நீரால் குளங்களில் உடைப்பு ஏற்பட்டு மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
அங்குள்ள குடியிருப்புகளின் நிலை பற்றி கள நிலவரத்தை இந்த காணொளியில் பார்க்கலாம்.
பிற செய்திகள்:
- நிஜ செங்கேணியை சந்திக்க வேண்டாம் என இயக்குநர் கூறியது ஏன்? - 'ஜெய் பீம்' மணிகண்டன் பேட்டி
- சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் திடீர் இடமாற்றம் - வலுக்கும் எதிர்ப்புக்கு என்ன காரணம்?
- இலங்கைச் சிறையில் இருந்து 23 தமிழக மீனவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு
- சென்னையில் வெள்ளத்தைத் தடுப்பது எப்படி? சூழலியல் ஆர்வலர்கள் சொல்வது என்ன?
- 'கடன் பொறியில் சிக்கிய' இலங்கைக்கு 'நச்சு' உரத்தை அனுப்பிய சீனா - பின்னணி என்ன?
- ரூ.300 கோடி அறிவிப்பு: இலங்கை போரில் காணாமல் போனோரின் குடும்பங்கள் எதிர்வினை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்