கேரளாவை உலுக்கிய பேய் மழை - அடுத்த சில நாட்களுக்கு என்ன நடக்கும்?

பிரசுரிக்கப்பட்டது

கேரளாவில் கன மழை, வெள்ளம் காரணமாக சுமார் 10 மாவட்டங்களில் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

அக்டோபர் 20-ஆம் தேதி, காசர்கோடு, கண்ணூர் மற்றும் ஆழப்புழா ஆகிய மூன்று மாவட்டங்களைத் தவிர 11 மாவட்டங்களில் மழை காரணமாக எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம் (மஞ்சள் நிறக் குறியீடு) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு அடுத்த சில நாட்களுக்கு என்ன நடக்கும் என்பதற்கான விளக்கத்தை இந்த காணொளியை பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :