இந்திய ரயில்வே எச்சில் துப்புவதால் வரும் கறைகளை நீக்கி, தூய்மையாக்க புதிய திட்டம்

பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்வேக்கு சொந்தமான வளாகங்களில் எச்சில் துப்புவதால், குறிப்பாக பான் மற்றும் புகையிலை பயன்படுத்துவோர் எச்சில் துப்புவதால் உண்டாகும் கறைகளை நீக்க ஏராளமான தண்ணீரை மட்டுமல்லாது ஆண்டுக்கு ரூபாய் 1200 கோடி ரூபாயை இந்திய ரயில்வே செலவிடுகிறது என கணிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே வளாகங்களில் பயணிகள் எச்சில் துப்புவவதைத் தடுப்பதற்காக ரூபாய் 5 முதல் 10 மதிப்புள்ள இந்தப் பைகளை விநியோகம் செய்யும் தானியங்கி இயந்திரங்களை 42 ரயில் நிலையங்களில் இந்திய ரயில்வே தற்போது அமைத்து வருகிறது.

விரிவான தகவல்களுக்கு இந்த காணொளியை பாருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :