கொரோனா காலத்தில் மன நலன் பாதிக்காமல் இருக்க உதவிய செல்லப்பிராணிகள்

பிரசுரிக்கப்பட்டது

வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பது மன நலன் பாதிக்காமல் தடுக்க உதவுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கொரோனா காலத்தில் ஏற்பட்ட அழுத்தத்தின் விளைவாக, கணவன் மனைவிக்குள் சண்டை தொடங்கிய போதெல்லாம், யாராவது ஒருவர் குரலை உயர்த்தும் போதெல்லாம் வளர்ப்புப் பிராணிகள் அருகே நின்று கொண்டு சண்டையை தடுக்க முயன்றுள்ளன என்று செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களில் சிலர் கூறுகின்றனர்.

இது குறித்து மேலும் அறிய இந்த காணொளியை பாருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :